போத்தல், பேணிகளில் பெற்றோல் வாங்க தடை – விசேட சுற்று நிரூபம்!
Tuesday, November 7th, 2017
சில தினங்களாக நாடெங்கிலும் பெற்றல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது நிலைமையை அடுத்து போத்தல், பேணிகள் உள்ளிட்ட பொருட்களில் பெற்றல் வழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு மாத்திரமே பெற்றல் விநியோகிக்க முடியும். இதற்கான சுற்றுநிரூபத்தை எரிபொருள் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
அத்துடன் அதிக விலையில் பெற்றல் விற்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு :கொடிகாமம் பொலிஸார்!
தெல்லிப்பழை - யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - தேசிய டெங்கு நோய் க...
|
|
|


