போதை பொருளுடன் ஒருவர் கைது!

ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் பாக்கிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
படகுகளை விடுவிக்க நடவடிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று: அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானம் - ஜனாதிபதியின் ஊ...
|
|