படகுகளை விடுவிக்க நடவடிக்கை!
Wednesday, July 12th, 2017இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் 42 படகுகள் எதிர்வரும் சில நாட்களில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த படகுகளை விடுவிக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மீள் குடியேற்றாவிடின் அத்துமீறி நுழைந்து மீள்குடியேறுவோம் - வலி வடக்கு மக்கள் அரசுக்கு எச்சரிக்கை!
இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டின் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை!
விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார் - பிரதமர் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு!
|
|