போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – ளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை!

போதைப் பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு செல்வதாக ஆபத்தான் ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் நேற்று அனு~;டிக்கப்பட்டதுடன் அதற்காக பல நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஒருவார காலம் போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!
மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள வடக்கின் 4 வைத்தியசாலைகள் உள்ளிட்ட 9 வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின...
சிறுவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் - உலக சிறுவர் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ...
|
|
இலங்கையில் அரசியல் குழப்பம் - தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறி...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜயதாச ...
மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை!