பொலித்தீன் பாவனைக்கு பதில் வாழை இலை!
Friday, October 20th, 2017
பொலித்தீன் பாவனைக்கு பதிலாக வாழை இலைகளை அவித்து பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக பொதுமக்களிற்கு விழிப்புணவர்வை ஏற்படுத்தும் கண்காட்சி இடம்பெற்றது.
இராணுவத்தினரின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இந்தநிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
ஜனாதிபதியவர்களின் தலைமையில் மஹாவலி அதிகார சபையின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் நாட்டின் இயற்கையை பாதுகாக்கும் செயற்திட்டத்தில் இராணுவத்தின் விவசாய பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் புவனேக குணரத்தன தலைமையில் இக் கண்காட்சி இடம்பெற்றது.
Related posts:
துப்பாக்கிச் சூட்டில் ஐ.தே.க. உறுப்பினர் காயம்!
மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவையேற்படடால் அதற்காக தயாராகுங்கள் – சுகாதார தரப்ப...
சீனா - இலங்கை இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து இருநாட்டு மக்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உரு...
|
|