பொலித்தீன் தடை செய்யப்பட்ட விதம் பிழையானது!

பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட விதம் பிழையானது என பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துத் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்.பொலித்தீன் மற்றும் லஞ்சீட் ஆகியன தடை செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் சரியானதே எனினும் அதனை அமுல்படுத்தும் விதம் பிழையானது.இந்த தடையானது அவசர அவசரமாக மேற்கொள்ளப்படக் கூடியதல்ல. தடையினால் நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.மாற்று வழிகள் எதனையும் அறிமுகம் செய்யாது இவவாறு தடை விதிப்பது நியாயமற்றது.
மக்களை தெளிவூட்டி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதை பிற்போடுமாறு கோரிக்கை
அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே நாட...
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குள் நுழைய 14 நாட்கள் தடை - காய்ச்சலுடன் சுவாமி காவியவரால் மூவர் தனிமைப்பட...
|
|
ஆபத்தை நெருங்கியுள்ளோம் – வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை - இராஜாங்க அமைச்சர் ச...
உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுகின்றது - தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் சுட...
இரண்டு அமைச்சுகளின் செயலாளர்களை மாற்றிய ஜனாதிபதி - 6 அரசாங்க நிறுவனங்களுக்கும் புதிய தலைவர்கள் நியமன...