பொருளாதார நிலைமைகள் தொடர்பான விசேட மாநாடு!
Monday, June 12th, 2017நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான விடயங்களை கண்டறியும் விசேட மாநாடு இம்மாதம் 15ம் திகதி நடைபெறவுள்ளது.
கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் இலங்கை மத்திய வங்கி, திறைசேரி ,இலங்கை வர்த்தக சபை போன்ற பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.இரு நாட்களை கொண்டதாக இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
அறிவு, முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன ஒன்றிணைந்து இதனை ஏற்பாடுசெய்துள்ளன.
Related posts:
பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்!
உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளுள் இலங்கையர்கள்!
நெல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்பு - 20 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர...
|
|
மரபணு பரிசோதனை அறிக்கை வாசித்தால் உங்களால் விளங்கிக்கொள்ள முடியுமா? வித்தியா சந்தேக நபர்களை நோக்கி க...
கூட்டமைப்பின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துவிடோம் - வடமராட்சி கிழக்கு மக்கள் குற்றச்சாட்டு...
சமூகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் - ஜன...