பொருளாதாரம் அரையாண்டு காலத்தில் அதிகரிப்பு!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, கடந்த அரையாண்டு காலத்தில் இரண்டு தசம் ஆறு வீதமாக அதிகரித்துள்ளது.புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்த தேசிய உற்பத்தி தொடர்பாக, நடப்பாண்டின் முதல் 9 மாத காலத்திற்கான விடயங்கள் அந்த அறிக்கையில் தகவல்கள் குறிப்பிப்டப்படடுள்ளன.
2015 ஆம் ஆண்டின் முதல் 9 மாத காலப்பகுதியில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, இரண்டு தசம் ஒன்று-எட்டு ரில்லியன் டொலர்களாக, பதிவாகியிருந்தமை குறிப்பி;டத்தக்கது.
Related posts:
சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி – உறவினர்களிடம் அறவீடு!
2024 ஆம் ஆண்டு இரண்டு பிரதான தேர்தல்கள் நடைபெறும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு...
|
|