பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் நாடு முன்னோக்கிச் செல்லும் – பிரதமர்
Sunday, July 8th, 2018
தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் நாட்டை சீர்குலையவிடாமல் முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையில் இருந்து மீள அந்நியச் செலாவணி அவசியமாகும். கடன்களைச் செலுத்துவதற்கு போதிய அந்நியச் செலாவணி கிடைப்பதில்லை.
எனவே, மக்கள் மீதும் வரிச்சுமையை சுமத்தி கடந்த கால அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய நடவடிக்கை -பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட!
வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் – அரசாங்கம்!
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
|
|