பொது மக்களுக்கான வேலைத்திட்டங்களை இணையத்தளத்தில் அறிந்துகொள்ள வசதி!

தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை திட்டமிட்ட அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கும் புதிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
பொது மக்கள் நலன்புரி சேவைகளுக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட பிரதேசங்கள், செலவிடப்பட்ட தொகை என்பன பற்றிய தகவல்களை இதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
www.socialregiter.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.இதன்கீழ் மக்களுக்கு வழங்கப்படும். சகல நன்மைகள் பற்றிய தகவல்களும் அடங்கிய இலத்திரனியல் தரவு கட்டமைப்பு தயாரிக்கப்படும்.நலன்புரி சேவைகளுக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட பிரதேசங்கள், செலவிடப்பட்ட தொகை என்பன பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
Related posts:
சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் வெற்றி!
நாடாளுமன்றைக் கூட்ட வேண்டிய அவசியம் கிடையாது - பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமும் இல்லை - நாமல் ராஜப...
புத்தாண்டு காலப்பகுதியில் இறுக்கமான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – நாட்டு மக்களிடம் அரச...
|
|
2025 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி – ஜனாதிபதி நடவடிக்கை!
மணல்காடு மணல் மேடுகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலிய...
6 மாத காலம் கட்டணத்தை செலுத்தாத அனைவருக்கும் நீர் வெட்டு - அடையாளம் காணப்பட்டுள்ள 73 ஆயிரம் பேரில் ...