பேருந்து குடை சாய்ந்து விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்!
Thursday, June 27th, 2019எட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இன்று(27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இரு பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு!
யாழ்.நகரை தொற்றுநோய்கள் தாக்கும் அபாயம்! எச்சரிக்கை!!
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
|
|