பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 6 பேர் படுகாயம்!

கொழும்பு – புத்தளம் பிரதான வீதி கலா ஓயா பகுதியில் நேற்று இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பற்ற முறையில் லொறி ஒன்று பாதையில் குறுக்கே பயணித்ததன் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...
அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு – அமைச்சரவையி...
எதிர்காலத்தில் சுதந்திரமான முடிவுகளை எடுப்பேன் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|