பெரும் சர்ச்சைகளின் மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம்!
Wednesday, December 5th, 2018
பெரும் சர்ச்சைகளின் மத்தியில் நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இன்றையதினம் நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜசூரியவின் தலைமையில் கூடவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ள சபை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குமைய கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர்களாக உதய கம்மன்பில மற்றும் ரமேஷ் பதிரன ஆகிய இரு அமைச்...
வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவிப்பு!
உந்துருளியில் பயணிக்கும் முன்னர் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானியுங்கள் - அல்லது பாவனைய...
|
|
|


