பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

இந்த வருட பெரும்போகத்தின் போது, உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்தாக. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அவசியமான இரசாயன உரம், சேதன பசளை, விதைகள் உள்ளிட்ட ஏனைய விவசாய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக சகல விவசாயிகளுக்கும் கிவ்.ஆர் குறியீடு வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஓமானுக்கு இலங்கையிலிருந்து நேரடி விமான சேவை!
வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் - இருவர் மீது வாள்வெட்டு - சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கை...
இன்றுமுதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை தினசரி மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை - கு...
|
|