பெப்ரவரி 10ல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பிரதமர்!
Monday, December 4th, 20172018 பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலானது, பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்குப் பின்னர் வருகின்ற சனிக்கிழமையில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பி.ஹரிசனும் 10ம் திகதியே தேர்தல் நடைபெறும் என்று கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலுவிழந்தது "நாடா": வடக்கில் தொடர்கின்றது மழை!
திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது...
ஓமானின் வர்த்தக, கைத்தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அ...
|
|