புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி!
Monday, March 26th, 2018
இலங்கை முழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடத்தப்படவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பொறுப்பேற்கப்படுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு!
நிலவும் சீரற்ற வானிலை - 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ள...
அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறையால் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை நெருங்கிய ...
|
|
|


