புத்திஜீவிகளை உருவாக்க அறநெறிப்பாடசாலைகள் அவசியம் – நீதி அமைச்சர்!

புத்திஜீவிகளை ஊருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசத்திற்கு சரியான சேவையாற்றக்கூடிய வகையிலேயே புத்திஜீவிகள் உருவாக வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும் வீட்டுக்கும் பெறுமதி மிக்க புத்திஜீவிகளை உருவாக்குதவற்கு அறநெறிப்பாடசாலை முறைமை அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நற்பண்புகளுடைய புத்திஜீவிகளின் சேவையுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இன்று இந்தோனேஷியா செல்கிறார் ஜனாதிபதி!
அடுத்தவாரம் கேள்விப்பத்திர திறப்பு!
நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 1371 முறைப்பாடுகள் - வெளிநாட்டு வேலைவாய்ப்புப் ப...
|
|