இன்று இந்தோனேஷியா செல்கிறார் ஜனாதிபதி!
Monday, March 6th, 2017உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இந்தோனேஷியா நோக்கி இன்று புறப்படவுள்ளனர்.
ஜகர்த்தா நகரில் ஆரம்பமாகவுள்ள, இந்திய கடற்பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கிறார். இம்மாநாடு மறுநாள் (07) ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கை!
வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு - அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டு!
யாழ்ப்பாணத்தில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது சுகாதார நடைமுறைகள் - வடக்கு மாகாண சுகாதார சேவை...
|
|