புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு நாளை கொடுப்பனவு!
Monday, April 8th, 2019
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை (09) வழங்கப்படவுள்ளது.
புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
போர் வெற்றி மகிழ்ச்சியே! ஆனால் மரணங்கள் வேதனையளிக்கின்றது - ஜனாதிபதி
வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை - ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி ...
புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!
|
|
|


