புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய திறக்கப்படும் – விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி அறிவிப்பு!
Sunday, August 9th, 2020புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் திறக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பில் சுகாதார பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடா தாக்கம்: 57 குடும்பங்கள் பாதிப்பு - யாழ் அரச அதிபர்!
நாட்டை முழுமையாக முடக்ககாதுவிட்டால் பாரிய ஆபத்து - சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!
இரசாயன உரத்திற்கு அரச மானியம் வழங்கப்படமாட்டாது - பசுமை விவசாய கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச்...
|
|