புகையிரத தொழிற்சங்கங்கள் – ஜனாதிபதிக்கிடையில் பேச்சுவார்த்தை!

Wednesday, December 13th, 2017

தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வரும் புகையிரத தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(12) இடம்பெறவுள்ளது.

குறித்த, சந்திப்பு இடம்பெறும் நேரம் குறித்து எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லையென புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அல்லது பிரதமரின் தலையீட்டுடன் தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமாயின் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராகவிருப்பதாக புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


ஒரே நாடு, ஒரே சட்டம் இவ்வருட இறுதிக்குள் உருவாக்கப்படும் - புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்ற...
இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்த பிரித்தானிய தூதுவரின் முயற்சிக்கு பிரதமர் தினேஷ் பாராட்டு!
தென்னிந்தியாவையும் வடக்கு கிழக்கையும் இணைக்க புதிய பாலம் - பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெள...