புகையிரத சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும்!
Thursday, December 1st, 2016
இன்று(01) நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த புகையிரத திணைக்கள ஊழியர்கள், அவர்களது சேவை புறக்கணிப்பை இரத்து செய்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் காரணமாகவே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
Related posts:
நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மோசடி குறித்து GMOA வெளியிட்ட கருத்து
புதிய வருமான வரிச் சட்டம் அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும் - சர்வதேச நாணய நிதியம்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு வருகிறது - வெளிவிவகார அமைச்சர...
|
|