புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தம் தொடர்கிறது!
Friday, December 8th, 2017
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் ஆரம்பிப்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் குறித்த வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஒருங்கிணைப்புக் குழு தலைமைப்பதவி விவகாரம் : ஈ.பி.டி.பியிடம் திண்டாடிய சரவணபவன் எம்.பி!
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்? - கல்வி அமைச்சின் செயலாளர்!
ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|
|


