பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு!
Monday, March 18th, 2019பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வகையான சிற்றுண்டிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகளை சுட்டிக்காட்டப்படும் வகையில் நிறக்குறியீடு அமுலாக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் கட்டாயப்படுத்தப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
அம்பாந்தோட்டையில் குண்டுத் தாக்கதல்!
தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு!
வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்றுமுதல் மாற்றம்!
|
|