பிற்போடப்பட்ட வழக்கு விசாரணை!

Monday, July 22nd, 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

Related posts:

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஏமாற்றமடைந்த மன்னார் முத்தரிப்புதுறை மக்களுக்கு...
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதமாக குறைவடைந்துள்ளன - நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தக...