பிறவுண் வீதியில் கிரனேட் குண்டுகள் மீட்பு!
Thursday, September 29th, 2016
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காணியில் இருந்துகிரனேட் குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி காணியில் நாய்கள் படுப்பதற்காக நிலத்தை கிளறிய போதே இந்தக் குண்டுகள்மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் முகாம்இருந்ததாகவும், பி ன் படையினரின் முகாம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts:
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகும் வெளிவிவகார அமைச்சர்
மீண்டும் 5900 இராணுவ வீரர்கள் சேவையில்!
இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் தலைமை பிரச்சிகளுக்கு தீர்வு காணப்படும் வரை கோப் குழு கூடாது - சபாநாயகர...
|
|
|
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தக...
நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் ...
நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வெற்றிடங்கள் அதிகரிப்பு - கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவ...


