பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் நியமனம்!

Saturday, July 20th, 2019

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஒன்பது பேரை பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஒன்பது பேருக்கு இடைவெளி காணப்பட்டதாகவும், இதற்காக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் விண்ணப்பித்திருந்ததாகவும் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

நேர்முகப் பரீட்சைக்கு 14 பேர் கலந்துகொண்டதாகவும் நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இவர்களது தெரிவு இடம்பெற்றுள்ளதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

Related posts:


“உன்னை அறிந்தால் உலகில் வாழலாம்” – எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ் சின்மயா மிஷன் வழங்கும் ஞானவேள்வி!
அசண்டையீனமாக இருந்தால் நான்கு வாரங்களுக்கு பின்னர் அனுபவிக்க நேரிடும் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத...
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பு - தேர்தல் ஆணைக...