பிரதமர் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!
Saturday, May 20th, 2017
அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முதலாவது அமர்வில் வடக்கு மாகாண செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து – வட்டுக்கோட்டையில் சம்பவம்!
யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீற...
வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரி...
|
|
|


