பிரதமர் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கிடையில் சந்திப்பு!
Monday, January 23rd, 2017
சுவிட்ஸர்லாந்து, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அல் — ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் கலந்துகொண்டார்.

Related posts:
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு பொலிஸ் நற்சான்றிதழ் அவசியம்!
மானிப்பாய் துப்பாக்கி சூடு: சந்தேகநபர்களுக்கு விளக்க மறியல்!
அமைச்சர் நாமல் தலைமையில் 'கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி' உருவாக்கம்...
|
|
|


