பிரதமரை நீக்குவதாக சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!
Friday, February 16th, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று(16) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம்!
எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக் கூட நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை - இராஜா...
இணையதளங்களில் கூறப்படும் கொரோனா ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் !
|
|