பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!

தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்பார்ப்பதாகவும் துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ள வலயங்களில், பால் உற்பத்தியை மேம்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மத்திய வங்கி மோசடி விவகாரம் தொடர்பான அறிக்கைக்கு பிரதமர் பணிப்பு!
பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் சட்டத்தரணிகளிடம் ஆலோசனை!
சுமார் 68 ஆயிரம் இலங்கையர்கள் திரும்ப காத்திருப்பு – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தகவல்!
|
|