பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர பாம்புக் கடிக்கு இலக்காகிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையான புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
10 கோடி ரூபா பெறுமதியான தங்கதுடன் ஒருவர் கைது!
உள்ளூராட்சி தொடர்பான புதிய வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை தொடர்பில் இன்று தீர்மானம்!
சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறது - காலி முகத்திடல் போராட்டத்திலிர...
|
|