பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்!
Monday, May 29th, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அனுதாபம் தெரிவித்துள்ளார்
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரையில் 126 பேர் உயிரிழந்துள்ளதுடன், 97 பேர் தொடர்ந்தும் காணாமல் போன நிலையில் உள்ளனர்
அத்துடன் சுமார் 4 லட்சத்து 23 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமெரிக்காவின் 29 நகரங்களில் அவசர நிலை!
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் - திருகோணமலை மாவட்...
2024 ஆம் ஆண்டுமுதல் மும்மொழி மாவட்டமாக பெயரிடப்படுகின்றது பாதுளை மாவட்டம் - மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்...
|
|
|


