பாடசாலை நேரத்தின் போது மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை!
Thursday, March 2nd, 2017
பாடசாலை நேரத்தின் போது மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் பயன்படுத்துவதை தடை செய்து கல்வி அமைச்சின் செயலாளரால் விசேட சுற்று நிருபம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பெற்றோர்களிடமிருந்து கடந்த கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் சில தினங்களாக பதிவாகிய சம்பவங்களை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் பல்கலைக்ககை மாணவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதுடன் இதற்க பாடசாலை மாணவர்களையும் பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே கல்வி அமைச்சு இந்த தடையை விதித்துள்ளது.

Related posts:
பொது மக்களுக்கான வேலைத்திட்டங்களை இணையத்தளத்தில் அறிந்துகொள்ள வசதி!
பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெ...
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறை - இன்று நள்ளிரவுமுதல் தொலைபேசி கட்டணங்களில் திருத்தம்!
|
|
|


