பாடசாலை சுற்றாடலில் விவசாய உற்பத்தி – கல்வியமைச்சின் செயலாளர்!
Tuesday, October 24th, 2017
சகல அரச பாடசாலைகளுக்கும் பாடசாலை சுற்றாடலில் விவசாய உணவு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய உணவு உற்பத்தித் திட்டத்திற்கு இணைவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பத்தாயிரம் பாடசாலைகளில் 5 ஆயிரத்து 774 பாடசாலைகளில் இந்த விவசாய உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய மேலதிக காணிகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வருமானம் தரக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
Related posts:
கல்வி அமைச்சின் அவசர வேண்டுக்கோள்!
கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபடும் நோக்கம் எதுவுமில்லை – ரோகித ராஜபக்ச திட்டவட்டம்!
ஜனாதிபதி ரணில் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா!
|
|
|


