பாடசாலை சீருடையின் வர்ணம் மாறுகின்றது!
Saturday, April 1st, 2017வெள்ளை நிற சீருடைக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு மாற்று வர்ணங்களில பாடசாலை சீருடையை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையேயான வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கிலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வீழ்ச்சியடையும் இலங்கையின் பொருளாதாரம்!
சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் - எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக...
மே மாதம் இடம்பெற்ற அமைதியின்மை - 3000 க்கும் மேற்பட்டோர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!
|
|