யாழ். பல்கலையின் கலைப் பீட மாணவர்கள் உண்ணாவிரதம்!

Tuesday, October 17th, 2017

தமிழ் அரசியல் கைதிகளது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என யாழ் பல்கலைக்கழத்தின் கலைப்பீட மாணவர்கள்  தெரிவித்துள்ளனர்.

குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலைப்பீட மாணவர்கள் இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதன்போதே குறித்த மாணவர்கள் ஊடகங்கள் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related posts: