பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை!
Tuesday, April 9th, 2019தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது ஆலோசனைகள் மற்றும் சேவைக் கட்டணம், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் ஆகியவை தவிர்ந்த மேலதிக பணம் அல்லது வேறு நன்கொடைகளை பெற்றுக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, 08/2019 எனும் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று(09) வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் போது முறையற்ற விதத்தில் பணம் கோரல் உள்ளிட்டவையும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவ முகாம்கள் இருப்பது முறையல்ல - வடக்கின் ஆளுநர்!
பெற்றோல் விலை அதிகரிப்பின் எதிரொலி - முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு!
பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை - இராணுவத் தளபதி!
|
|