பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவரை இணைக்கும் கால்கோள் விழா இன்று!

2019 ஆம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் கால்கோள் விழா இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து ஆரம்பப் பிரிவு உள்ள பாடசாலைகளிலும் நடைபெறுகின்றது.
பாடசாலைகளில் கடந்த வருடம் தரம் ஒன்று வகுப்பில் இணைந்த மாணவர்கள் புதிதாக இணையவுள்ள மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Related posts:
வெளிநாட்டுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 14 மில்லியன்!
பணம் வழங்கும் காலம் அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்பட்டால் மட்டுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்...
சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சி - சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்கள் காத்தான்குடி ப...
|
|