பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு
Wednesday, August 2nd, 2017
அரசாங்க பாடசலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறையை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இரண்டாம் தவணை விடுமுறைக்காக, அரசாங்க பாடசாலைகள் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் செம்டெம்பர் மாதம், 6ஆம் திகதி வரை மூடப்படும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையர்களுக்கு இஸ்ரேல் கொடுக்கும் வாய்ப்பு!
இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில...
மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


