பாகிஸ்தானிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி!
Sunday, December 31st, 2017
இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் உரத்தினை பாகிஸ்தானிலிருந்து வழங்க அதன் பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது பாகிஸ்தான் பிரதமர் இதனைக் கூறியுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை எதிர்நோக்கியுள்ள உரப்பிரச்சினை சம்பந்தமாக தொலைபேசி மூலம் பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்த போது அவர் இந்தஉறுதி மொழியை வழங்கியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
Related posts:
ஐ.ஓ.சி எரிபொருளை பெறமாட்டடோம் - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்!
இலங்கையர்களில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது - ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதி...
அடுத்த வருட இறுதியில் பணவீக்கம் 5 வீதமாக குறையும் - மத்திய வங்கி ஆளுநர் ஆரூடம்!
|
|