பல்கலை மாணவர்களுக்கான அறிவித்தல்!
Monday, November 13th, 2017
இன்றையதினம் வழமைபோல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் விரிவுரைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அனைத்து பீட மாணவர்களையும் விரிவுரைகளுக்கு சமுகமளிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து போராட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Related posts:
வாக்கிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பம்..! யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலழ் மகேசன்!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்!
சதொச நிலையங்கள் ஊடாக 1,000 ரூபாய் நிவாரணப்பொதி - அமைச்சர் பந்துல குணவர்தன!
|
|