பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி!
Tuesday, February 11th, 2020பல்கலைக்கழக மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த அதிவேக இணைய வசதிகளை விரிவுபடுத்த ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மன்றத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைய அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர்களுடன் நேற்று நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு செலவு செய்வதை விட, கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்திற்காக செலவிடுமாறு ஜனாதிபதி இதன்போது மேலும் வலியுறுத்தினார்.
Related posts:
அரசியல் இலாபம் தேடவேண்டாம்! - அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கோரிக்கை!
அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் மின்விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது - மின்சக்...
இராஜினாமா கடிதங்களுடன் ஜனாதிபதியிடம் செல்கிறார் பிரதமர்!
|
|