படைப்புழுக்களை கட்டுப்படுத்த ‘பெரோமோன் பொறிகளை’ இறக்குமதி செய்ய நடவடிக்கை!
Thursday, February 7th, 2019
சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 20 ஆயிரம் பெரோமோன் பொறிகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மஹஇலுப்பள்ளம – விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டதனைத் தொடர்ந்து அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை தெரிவித்தார்.
Related posts:
ஒருமித்த செயற்பாடே அவசியம் – ஜனாதிபதி!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு !
காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை - பொது பாதுகாப்பு அமைச்சு ...
|
|
|


