நெல்லியடியில் சுற்றிவளைப்புத் தேடுதல்!
Saturday, April 27th, 2019
நெல்லியடிப் பிரதேசம் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.
Related posts:
வடக்கு மாகாணசபை தவிர ஏனைய மாகாணங்களுக்கு நிதி குறைப்பு!
ஊழல் ஒழிப்பு காரியாலயத்தை மூடிவிட அமைச்சரவை முடிவு!
சீன ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை - வெள...
|
|
|


