நெருக்கடி நிலை சில தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் – விசேட மருத்துவ நிபுணர் உறுதி!
Tuesday, May 4th, 2021கொரோனா தொற்று அதிகரத்ததை அடுத்து நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலை இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பத்து தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் இத்தினங்களில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமை நிறைவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார பிரிவுகள் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டள்ளது - ஸ்ரீஜயவர்தனபுர பல்க...
பெற்றோல் - டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறவிப்பு!
|
|