நுளம்பு பொருகும் அபாயம் : கிணறுகளுக்கு மேல் தடுப்பு வலை இடவும் – சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்து!

கிணறுகளில் இருந்தும் நுளம்புக்குடம்பிகள் பெருகும் வாய்ப்பு உள்ளதால் கிணறுகளுக்கு பாதுகாப்புத்தடுப்பு வலைகளைப் போடுமாறு சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மாநகர பிரதேசத்தில் நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப்பிரிவினர் குடியிருப்பாளர்களின் கிணறுகளைப்பார்வையிட்டு வருகின்றனர்.
அனேகமான மக்கள் கப்பி, துலா மூலம் கிணற்றுத்தண்ணீரை அள்ளுவது குறைந்துள்ளன. மோட்டார் பம்பி மூலம் தண்ணீரை எடுப்பதால் நுளம்புக்குடம்பிகள் பெருகும் வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது.
Related posts:
பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை!
கடும் வரட்சி : யாழில் செவ்விளநீர் விலை அதிகரிப்பு!
பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் பூர்த்தி - கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு...
|
|
வடக்கின் அபிவிருத்தியை எமது அரசாங்கம் மிக ஆர்வமாக முன்னெடுக்கின்றது - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...
பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிய அபிவிருத்தி 203 வங்கியினால் இலங்கைக்கு மில்...
வாக்குக்காக மீண்டும் சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் – நெடுந்திவில் ...