நீர்பாசனத்துறை பொறியியலாளர்கள் தொழிற்சங்க போராட்டம் !
Friday, June 23rd, 2017
இன்றையதினம் நாட்டின் அனைத்து நீர்பாசனத்துறை பொறியியலாளர்களும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளனர் என நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் டி.அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்
நீர்பாசனத்துறை அமைச்சிக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் உரிய தகைமையை கொண்டிராத ஒருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
வற்வரி சட்டமூலம் நாளை சபையில்!
தபால் வழங்கலுக்கு பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு முடிவு!
தோழர் குணாளனின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...
|
|