நீதிமன்ற சுயாதீனத் தன்மை பற்றி எவராலும் குற்றம்சுமத்த முடியாது  – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!

Wednesday, July 12th, 2017

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை தொடர்பில் உள்நாடு அல்லது வெளிநாடு ரீதியில் எவராலும் குற்றம் சுமத்த முடியாது என, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற அமைப்புக்கள் எதிர்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்ற அரசாங்கம் இடமளிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.கம்பளையில் புதிய நீதிமன்றத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts:

ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில...
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல...
யாழில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதில் ஏற்பட்ட இழுபறிக்கு தீர்வு - கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவு...