நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 2030இல்!
Wednesday, September 13th, 2017
ஐ. நா.சபையின் அபிவிருத்தி திட்டம் இலங்கையில் உலகளாவிய பாரிய அபிவிருத்திக்கான குளோபல் கொம்பக்ட் நெற்வேக்குடன் ஒன்றிணைந்து தேசிய அபிவிருத்தியில் செயற்பட முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இந்த இரு தரப்பிற்கிடையில் பங்குதாரர்களாக செயற்பட்டு 2030ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதில் ஒன்றிணைந்து செயற்படும்.இந்த கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம் தனியார் துறையின் நிலைபேறான மனித வள அபிவிருத்திக்கு இலங்கை திட்டத்திற்கு உதவும்.
தேசிய அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதுடன் உயர்தரத்திலான அறிவினை பரிமாறிக்கொள்வதற்கும் இதன்மூலம் இணக்கங்காணப்பட்டுள்ளது.
Related posts:
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதி!
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே நாட்டின் எதிர்கால இலக்கு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சே...
நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி...
|
|
|
தனியார்துறை தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம் துறைசார் அமைச்சரிடம் கையளிப...
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல் விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - சபை அம...
பேச்சுவார்த்தைகளின் போது வங்கிக் கட்டமைப்பின் நிலைத் தன்மை தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்தப்பட்டது ...


